BEFORE EVERYTHING
“I knew you before I formed you in your mother’s womb.” Jeremiah1:5. Before you took your first breath, before the world even knew your name, God knew you intimately. When you feel overlooked, unwanted, or unworthy, remember this truth: God saw you long before anyone else did. Your past does not define you, and your pain does not disqualify you—because God’s knowledge of you began before your pain ever touched you. You are known. You are loved. You are chosen. Your story is significant, and the God who formed you is always with you. For Prayer-9176844644
எல்லாவற்றிற்கும் முன்பாக
“நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்.” எரேமியா1:5. நீங்கள் முதல் முறை சுவாசிப்பதற்கு முன்பே, உலகம் உங்கள் பெயரை அறிவதற்கு முன்பே, கர்த்தர் உங்களை நெருக்கமாக அறிந்திருந்தார். நீங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவோ, தேவையற்றவராகவோ அல்லது தகுதியற்றவராகவோ உணரும்போது, இந்த உண்மையை நினைவில் கொள்ளுங்கள்: வேறு யாரும் பார்ப்பதற்கு முன்பே, கர்த்தர் உங்களை பார்த்தார். உங்கள் கடந்த காலம் உங்களை வரையறுப்பதில்லை, உங்கள் வலி உங்களை தகுதியற்றவர்களாய் ஆக்குவதில்லை ஏனென்றால் உங்கள் வலி உங்களை தொடுவதற்கு முன்பே உங்களை குறித்ததான கர்த்தருடைய ஞானம் தொடங்கிவிட்டது. நீங்கள் அறியப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள். நீங்கள் தெரிந்து கொள்ளப்பட்டீர்கள். உங்கள் கதை முக்கியத்துவம் வாய்ந்தது, மேலும் உங்களை உருவாக்கின கர்த்தர் உங்களோடு எப்போதும் இருக்கிறார்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.