FREE YOURSELF
“Pray for those who hurt you.” Luke6:28. Jesus calls us to pray for those who hurt us, but He understands how difficult that can be. He knows everything about us, so there’s no need to hide our feelings. Be honest with God—ask Him to give you an attitude of forgiveness. Something beautiful happens when you’re honest with God and come to Him with your concerns, heartbreak, and anger. Forgiveness isn’t about the people who hurt us; it’s about healing. Those experiences help us grow and mature into the person God created us to be. Praying for those who hurt us is about freeing ourselves from the pain that has been consuming our lives. For Prayer-9176844644
உங்களை விடுதலையாக்கிக் கொள்ளுங்கள்
“உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.” லூக்கா6:28. நம்மை காயப்படுத்துகிறவர்களுக்காக ஜெபிக்கும்படி இயேசு நம்மை அழைக்கிறார், ஆனால் அது எவ்வளவு கடினம் என்பதை அவர் புரிந்துக்கொள்கிறார். நம்மைப் பற்றி அவருக்கு எல்லாமே தெரியும், எனவே நம் உணர்வுகளை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. கர்த்தரோடு உண்மையாக இருங்கள்—மன்னிக்கும் மனப்பான்மையை கொடுக்கும்படி அவரிடம் கேளுங்கள். கர்த்தரிடம் உண்மையாக இருந்து அவரிடம் உங்களுடைய கவலைகள், மனவேதனை மற்றும் கோபத்தை கொண்டு வரும்போது, அழகான ஒன்று நடக்கிறது. மன்னிப்பு என்பது நம்மை காயப்படுத்தியவர்களை பற்றியதல்ல, அதிலிருந்து விடுதலை பெறுவதாகும். அப்படிப்பட்ட அனுபவங்கள், கர்த்தர் நம்மை படைத்த நபராக வளரவும், முதிர்ச்சி அடையவும் உதவுகிறது. நம்மை காயப்படுத்துகிறவர்களுக்காக ஜெபிக்கிறது என்பது நம் வாழ்க்கையை விழுங்கிக்கொண்டிருக்கும் வலியிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வதாகும்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்