JUST WORSHIP
“Worship the Lord in the splendor of His holiness.” Psalm29:2. Giving glory, ascribing glory, is not an easy thing for us to do. Were much more used to asking from God rather than praising and thanking God and calling others to join us in adoring Him. Lets use the rest of this week to pray prayers of thanksgiving and praise, glorifying Gods holy name. Try it! Choose a day this week and spend an hour in praise, adoration, reverence, and thanksgiving to God. For Prayer-9176844644
ஆராதனை மட்டும்
“பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.” சங்கீதம்29:2. மகிமையை செலுத்துவது, ஒருவருக்குறிய மகிமையை செலுத்துவது நமக்கு எளிதான காரியம் அல்ல. கர்த்தரை போற்றுவதையும், நன்றி கூறுவதையும் மற்றும் நம்முடன் சேர்ந்து அவரை வணங்குவதற்கு மற்றவர்களை அழைப்பதையும்விட, அவரிடம் கேட்பதிலேயே நாம் அதிகமாக பழகி விட்டோம். கர்த்தருடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்துகிற நன்றி மற்றும் துதியின் ஜெபங்களை இந்த வாரத்தில் மீதமுள்ள நாட்களில் ஏறெடுக்க பயன்படுத்துங்கள். கர்த்தரைத் துதிக்கவும், மகிமைப்படுத்தவும், கனப்படுத்தவும் மற்றும் நன்றி கூறவும் இந்த வாரத்தில் ஒரு நாளை தேர்ந்தெடுத்து ஒரு மணி நேரம் செலவிடுங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.