UNERRING PROMISES
“All the Lords promises prove true.” Psalm18:30. God’s way is perfect compared to man’s way. We tend to strive, trying to manufacture perfection in our lives. Only when we become weary do we call upon God to show us the way, and then we realize that His ways are perfect and without flaw. There are many things that may be risky to trust to come to pass, but God’s promises are not one of them. They have been proven true because He will never disappoint or deceive His servants. For Prayer-9176844644
தவறாத வாக்குறுதிகள்
“கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது.” சங்கீதம்18:30. மனிதனுடைய வழிகளுடன் ஒப்பிடுகையில், கர்த்தருடைய வழி மிகச் சிறந்தது. நம் வாழ்வில் முழுமையை நாமே உருவாக்கிக்கொள்ள பெரும்பாலும் போராடுகிறோம். சோர்வடையும்போதுதான் வழிக்காட்டுதலுக்காக கர்த்தரை நாடுகிறோம்; அப்போதுதான் அவருடைய வழிகள் குறைபாடற்றவை மற்றும் மிகச் சிறந்தவை என்பதை உணருகிறோம். நிறைவேறும் என்று நம்புவதில் ஆபத்துகள் நிறைந்த விஷயங்கள் பல இருக்கலாம்; ஆனால் கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் அவற்றுள் ஒன்றல்ல. அவை உண்மையானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது; ஏனெனில், அவர் தம் ஊழியர்களை ஒருபோதும் ஏமாற்றவோ அல்லது கைவிடவோமாட்டார்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.