FAITH OVER WORRY
“Don’t worry about tomorrow.” Matthew6:34. Worry may feel natural, but it never changes the outcome—it only steals your peace. Jesus reminds us that anxiety cannot add a single moment to our lives, but trusting God fills our hearts with hope and strength. Instead of dwelling on your fears, bring every concern to Him in prayer and focus on His faithfulness. As you thank God for His blessings and trust His promises, His peace will guard your heart and mind each day. For Prayer-9176844644
கவலைக்கு மேலாக விசுவாசம்
“நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்.” மத்தேயு6:34. கவலைப்படுவதென்பது இயல்பான ஒன்றாகத் தோன்றலாம்; ஆனால் அது ஒருபோதும் விளைவை மாற்றுவதில்லை—மாறாக அது உங்கள் மன அமைதியை பறிக்கிறது. கவலை நம் வாழ்வில் ஒரு கணத்தைக்கூட கூட்டமுடியாது எனபதை இயேசு நமக்கு நினைவூட்டுகிறார்; ஆனால் கர்த்தர்மீது வைக்கும் நம்பிக்கை நம் இருதயங்களை நம்பிக்கையாலும் வலிமையினாலும் நிரப்புகிறது. உங்கள் பயங்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு கவலையையும் அவரிடம் கொண்டு சென்று, அவருடைய உண்மைத்தன்மையின்மீது கவனம் செலுத்துங்கள். கர்த்தருடைய ஆசீர்வாதங்களுக்காக அவருக்கு நன்றி செலுத்தி, அவருடைய வாக்குறுதிகளை நீங்கள் நம்பும்போது, அவருடைய சமாதானம் உங்கள் இதயங்களையும் சிந்தனைகளையும் ஒவ்வொரு நாளும் பாதுகாக்கும்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.