REJOICE IN WORSHIP
“Worship the Lord with gladness; come before Him with joyful songs.” Psalm100:2. Worship shows that God is worthy. Our God is a great God who deserves great worship from His people. Worship is for God, but it also benefits you by renewing your faith and restoring your joy. To strengthen your faith, unite with others in worship. Rejoice in the One we worship! For Prayer-9176844644
ஆராதனையில் மகிழ்சியடையுங்கள்
“மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.” சங்கீதம்100:2. ஆராதனை என்பது கர்த்தர் அதற்குரியவர் என்பதை வெளிப்படுத்துகிறது. நம்முடைய தேவன் மகத்தானவர்; அவர் தம் மக்களிடமிருந்து சிறந்த ஆராதனையைப் பெறப் பாத்திரர். ஆராதனை கர்த்தருக்குரியது என்றாலும், அது உங்கள் விசுவாசத்தைப் புதுப்பிப்பதன் மூலமும், உங்கள் மகிழ்ச்சியை மீட்டெடுப்பதன் மூலமும் உங்களுக்கு நன்மையளிக்கிறது. உங்கள் விசுவாசத்தை பெலப்படுத்த, மற்றவர்களுடன் இணைந்து ஆராதனையில் ஈடுபடுங்கள். நாம் ஆராதிப்பவரில் மகிழ்சியடையுங்கள்!
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.