TALK WITH HIM MORE
“Come and pray to Me, and I will listen to you.” Jeremiah29:12. When you encounter difficulties or various circumstances, you should pray to God and rely on Him in heart. Prayer is the only way to release the supernatural power of God in your life. God is not far off - He is as close as the next prayer you pray. You might not be able to audibly hear His voice, but you can see that He is working. As you talk with Him more, you will realize the different ways He answers you. For Prayer-9176844644
அவருடன் அதிகமாய் பேசுங்கள்
“நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்.” எரேமியா29:12. நீங்கள் சிரமங்களை அல்லது பல்வேறு சூழ்நிலைகளை எதிர்க்கொள்ளும்போது, நீங்கள் கர்த்தரிடத்தில் ஜெபித்துவிட்டு, உங்கள் இருதயத்தில் அவரைச் சார்ந்திருக்கவேண்டும். உங்கள் வாழ்க்கையில் கர்த்தருடைய அசாதாரண வல்லமையை வெளிப்படுவதற்கான ஒரே வழி ஜெபம் மட்டுமே. கர்த்தர் தொலைவில் இல்லை - நீங்கள் செய்கிற அடுத்த ஜெபத்தைப்போலவே மிக அருகில் இருக்கிறார். நீங்கள் ஒருவேளை அவருடைய குரலை கேட்கமுடியாமல் இருக்கலாம், ஆனால் அவர் செயல்பட்டுக்கொண்டிருப்பதை உங்களால் பார்க்கமுடியும். நீங்கள் அவருடன் அதிகமாய் பேசும்போது, அவர் உங்களுக்கு வெவ்வேறு வழிகளில் பதிலளிப்பதை நீங்கள் உணருவீர்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.