PATIENCE IS THE KEY
“Be patient with difficult people.” 2Timothy2:24. Difficult people are a reality of life, but they don’t have to drag us down. When we choose to love our enemies and forgive those who have hurt us, we help ourselves more than anyone else. Pray for them instead of reacting emotionally. As you do, you are sowing seeds of breakthrough in your life and theirs. Difficult people can cause us to grow in ways we couldn’t have grown on our own. For Prayer-9176844644
பொறுமையே முக்கியம்
“எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனுமாய் இருக்கவேண்டும்.” 2தீமோத்தேயு2:24. கடினமான சுபாவம் கொண்ட மனிதர்கள் ஒரு யதார்த்தம்; ஆனால் அவர்கள் நம்மை மனதளவில் கீழே இழுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டியதில்லை. நம் எதிரிகளை நேசிக்கவும், நம்மைப் புண்படுத்தியவர்களை மன்னிக்கவும் நாம் தீர்மானிக்கும்போது, உண்மையில் மற்றவர்களைவிட நமக்கு நாமே அதிக நன்மை செய்துக்கொள்கிறோம். உணர்ச்சிவசப்பட்டு செயல்படுவதற்கு பதிலாக, அவர்களுக்காக ஜெபியுங்கள். அவ்வாறு செய்யும்போது, உங்கள் வாழ்விலும் அவர்களுடைய வாழ்விலும் ஒரு பெரிய முன்னேற்றத்திற்கான விதைகளை நீங்கள் விதைக்கிறீர்கள். நாமாகவே வளர்திருக்க முடியாத விதங்களில், இத்தகைய கடினமான மனிதர்கள் நம்மை வளர்ச் செய்யக்கூடும்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.