HUMBLE AND PRAY
“I will hear from heaven, and I will forgive their sin and will heal their land.”
2Chronicles7:14. Though the entire world around us crumbles, the Lord will honor His word to us, if we will heed it. The responsibility rest with us too to see the land healed. God instructs us to pray, repent and humble ourselves before Him. If we pray, the Lord will never let us down; He will give us peace and will help us make it through. For Prayer-9176844644
தாழ்மைப்படுத்தி ஜெபிக்கவும்
“பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.” 2நாளாகமம்7:14. நம்மைச் சுற்றியுள்ள உலகம் முழுவதும் நொறுங்கினாலும், அவருடைய வார்த்தைக்கு நாம் செவிக்கொடுத்தால், கர்த்தர் அவருடைய வார்த்தையை கனப்படுத்துவார். தேசம் குணமடைவதைக் காணும் பொறுப்பு நம்மிடமும் உள்ளது. கர்த்தர் அவருக்கு முன்பாக நாம் ஜெபிக்கவும், மனந்திரும்பவும், நம்மைத் தாழ்த்தவும் அறிவுறுத்துகிறார். நாம் ஜெபித்தால் கர்த்தர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்; அவர் சமாதானத்தை நமக்கு கொடுத்து இதைக் கடந்துப்போகப் பண்ணுவார்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.