PRAY FOR OUR NATION
“Pray for all people... for kings and all who are in authority, so that we can live peaceful and quiet lives marked by godliness and dignity.” 1Timothy2:1–2. It’s time to thank God for the freedom we enjoy and to remember those who sacrificed for our nation. As Christians, we are also called to pray for our leaders, our communities, and our country. May God grant India wisdom, peace, justice, and unity so that His love may shine through every heart. Let us celebrate our freedom by living with gratitude, integrity, and compassion. For Prayer-9176844644
நம் தேசத்திற்காய் ஜெபியுங்கள்
“மனுஷருக்காக விண்ணப்பம் பண்ணவேண்டும், அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.” 1தீமோத்தேயு2:1–2. நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்தவும், நம் நாட்டிற்காகத் தியாகம் செய்தவர்களை நினைவுக்கூறவும் இதுவே ஏற்ற தருணம். கிறிஸ்தவர்களாகிய நாம், நம் தலைவர்களுக்காக, நம் சமுதாயத்திற்காக மற்றும் நம் நாட்டிற்காக ஜெபிக்கவும் அழைக்கப்பட்டிருக்கிறோம். கர்த்தருடைய அன்பு ஒவ்வொரு இருதயத்திலும் ஒளிரும் வகையில், இந்தியாவுக்கு ஞானம், சமாதானம், நீதி மற்றும் ஒற்றுமையை அவர் அருளட்டும். நன்றியுணர்வு, நேர்மை மற்றும் கருணையுடன் வாழ்வதன் மூலம் நமது சுதந்திரத்தைக் கொண்டாடலாம்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.