LET GO OF WORRY
“Do not worry about tomorrow.” Matthew6:34. Worry can get you off course faster than anything and it never solves any of your problems. God will take care of your tomorrow. When the day arrives, God will give you the power, perspective, grace and wisdom you need. Let go of worry and take hold of His wonderful promises! Trust God for each day as it comes. For Prayer-9176844644
கவலையை விட்டுவிடுங்கள்
“நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்.” மத்தேயு6:34. கவலை எதையும்விட அதிவேகமாக உங்களை வழிவிலக செய்யும், மேலும் உங்களுடைய எந்த ஒரு பிரச்சனையையும் தீர்க்காது. கர்த்தர் உங்கள் எதிர்க்காலத்தைப் பார்த்துக்கொள்வார். நாள் வரும்போது கர்த்தர் உங்களுக்கு தேவையான பெலன், கண்ணோக்கம், கிருபை மற்றும் ஞானத்தைக் கொடுப்பார். கவலையை விட்டுவிட்டு, அவருடைய அற்புதமான வாக்குத்தத்தங்களை பற்றிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும், அது வரும்போது, அதற்காக கர்த்தரை நம்புங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.